Saturday, October 1, 2016

“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்

*“உணவு பழக்கம்" பழமொழி வடிவில்🎀🎀*

*காட்டுலே புலியும் , வீட்டுலே புளியும் ஆளைக் கொல்லும்.*

* போன ஜுரத்தை புளி இட்டு அழைக்காதே*

*பொங்குற காலத்தில் புளி.. மங்குற காலம் மாங்கா*

*சீரகம் இல்லா உணவும் , சிறு குழந்தைகள் இல்லா வீடும் சிறக்காது.*

* எண்னை குடத்தை சுற்றிய எறும்பு போல*

* தன் காயம் காக்க வெங்காயம் போதும்*

*வாழை வாழ வைக்கும்*

*அவசர சோறு ஆபத்து*

*ஆறிய உணவு மூட்டு வலி உண்டாக்கும்*

*இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு*

*ரத்த கொதிப்புக்கு அகத்திக் கீரை*

*இருமலை போக்கும் வெந்தயக் கீரை*

*உஷ்ணம் தவிர்க்க கம்பங் களி*

*💎கல்லீரல் பலம் பெற கொய்யாப் பழம்*

*💎குடல் புண் நலம் பெற அகத்திக்கீரை*

*💎கொலஸ்ட்ரால் குறைக்க பன்னீர் திராச்சை*

*💎சித்தம் தெளிய வில்வம்*

*💎 சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி*

*💎சூட்டை தணிக்க கருணை கிழங்கு*

*💎ஜீரண சக்திக்கு சுண்டக்காய்*

*💎தலை வலி நீங்க முள்ளங்கி சாறு*

*💎தேனுடன் இஞ்சி ரத்தத் தூய்மை*

*💎பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி*

*💎மூல நோய் தீர வாழைப்பூ கூட்டு*

*💎வாந்திக்கு மருந்து மணத்தக்காளி*

*💎வாத நோய் தடுக்க அரைக் கீரை*

*💎வாய் துர்நாற்றம் தீர்க்க ஏலக்காய்*

*💎பருமன் குறைய முட்டைக்கோஸ்*

*💎பித்தம் தணிக்க நெல்லிக்காய்*

*உணவு மருந்தாக இருக்க வேண்டும்…. இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும் ”.*

*🎀🎀நலம் உடன் வாழ்வோம்🎀🎀*

No comments: