Thursday, August 16, 2012

நம்மிடம் கூறப்படும் பொய்கள்

நம்மிடம் கூறப்படும் பொய்கள்க்கூட
நம் உறவையும் பாசத்தையும்
பாதுகாக்கும் ஒரு ஏற்பாட்டுதான்

புரிந்துக்கொள்ளுங்கள்


உண்மையைப் பேச சொல்லி
உங்கள் பாசத்துக்குரியவர்களை
வற்புறுத்தாதீர்கள்

அவர் சொல்லும் ஒரு மெய்
உங்கள் உறவுக்கு
மரணதண்டனை விதிக்கலாம்

மனிதனுக்கு
பொய்யுரைக்க தெரிவதால்தான்
பல உறவுகள் இன்னும் நீடிக்கின்றன

No comments: