Saturday, August 11, 2012

விதியும், மதியும்


விதியும், மதியும்

விரும்பிய  வாழ்வு  கிடைக்க‍வில்லையென்றால்
அரும்பிய வாழ்வை விரும்பிடு!
விரக்தியிலிருந்து விடுபட்டு விழிப்புடன் செயல்படு. 
விதியையும் ஒரு நாள் நீ வென்றிடுவாய்!

No comments: