Saturday, April 21, 2012


எங்கள் நிலம்

ஒரு காலத்தில் 
ஆங்கிலேயன் வந்தான் 
எங்கள் நிலத்தில் 
கருவேலம் நட்டான் ...
....................
நாங்கள் சீர்செய்தோம் 
பயிர் செய்தோம் 
................
இப்போது ,
அரசியல்வாதி வந்தான் 
எங்கள் நிலத்தையே 
எடுத்துக்கொண்டு போகிறான் !!

No comments: