Saturday, March 31, 2012

தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்: கூடங்குளம் அணு மின் நிலையப் பிரச்னையை, தனது நிர்வாகத் திறமையால், எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல், முதல்வர் ஜெயலலிதா முடித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் ஆளும் மகாராஷ்டிராவில் அணு மின் நிலையத்துக்கு எதிராக இன்னும் போராட்டம் நடந்து வருகிறது

No comments: