Friday, March 30, 2012

 »விவேகானந்தர்உன்னை மறைத்துக் கொள்
* மனிதனிடம் உள்ள சுயநலத்தை வெளியேற்றினால், மறுபக்கம் வழியாக இறைவன் நுழைகிறான். சுயநலம் அகன்றுவிட்டால் இறைவன் மட்டுமே இதயத்தில் இருப்பான்.* விக்கிரகத்தை கடவுள் என்று கூறலாம். கடவுளையே விக்கிரகமாக நினைக்கும் தவறைத் தவிர்க்க வேண்டும்.* நாமே நமக்கு சொர்க்கத்தை உருவாக்கிக் கொள்கிறோம். [...]

No comments: