Wednesday, October 15, 2014

இரவு பகலாகிறது. பகல் இரவாகிறது

* இரவு பகலாகிறது. பகல் இரவாகிறது. இரண்டையுமே திறந்த மனதுடன் பாராட்டுங்கள்.
* தன் குறையை அறியத் தொடங்கி விட்டால், மற்றவர்களைப் பற்றிய பேச்சுக்கே நேரம் இருக்காது.
* யாரையும் விரோதியாக கருதாதீர்கள். ஏனென்றால் பகையுணர்வால் தீமை மட்டுமே விளைகிறது.
* பகைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினால் அன்பு செலுத்துவது ஒன்றே சரியான தீர்வு.
* உணர்வுடன் இருங்கள். அதே சமயத்தில் உணர்வில் இருந்து விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்.
- புத்தர்

No comments: