Wednesday, August 15, 2012

கடன் பரிகாரம்

கடன் இருப்பவர்கள் மற்றும் எதிர்காலத்தில் கடன் வராமல் இருக்க ஒரு பரிகாரம் தருகிறேன். அதை செய்யுங்கள் உங்கள் குலதெய்வத்தின் கோவிலுக்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்று சென்று வழிபட்டு வாருங்கள் உங்களை கடனில் இருந்து காப்பாற்றும் உங்கள் குலதெய்வம். வெகுதொலைவில் குலதெய்வம் இருப்பவர்கள் அந்த திசையை நோக்கி வீட்டில் இருந்து சாமி கும்பிடுங்கள். கடன் என்பது வராது.

No comments: